3307
உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பிரதமர் மோடி விடுவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயை மூன்று தவணைகளா...

3920
உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒன்பது கோடி விவசாயிகளுக்குப் தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் பதினெட்டாயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். மத்திய அரசின் திட்டப் பயன்கள் விவசாயி...

1074
சேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக உதவி வேளாண் அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 6 கோடி ர...

1324
உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, உழவர் உதவித் திட்ட ...

4546
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தில் போலிப் பயனாளிகளைச் சேர்த்து 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ப...

2535
விவசாயிகள் தானாகப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதுதான், உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் முறைகேட்டுக்குக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம்...

2291
உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், பல்லாயிரக்கணக்கானோர் முறைகேடாக பணம் பெற்றது தொடர்பாக தமிழகம் முழுவதும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஆறா...



BIG STORY